விமர்சனம்: வணங்கான்!

விமர்சனம்: வணங்கான்!

’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி.

Director Bala has praised the film Kotukkali

கொட்டுக்காளி – சூரி தாண்டவமாடியிருக்கிறார் : பாலா பாராட்டு!

சக இயக்குநர்கள், திரைகலைஞர்கள் சம்பந்தபட்ட நல்ல திரைப்படங்களை சம்பிரதாயமாக இல்லாமல் தர்க்க நியாயங்களுடன் விமர்சிப்பது, பாராட்டுவது தொடங்கியுள்ளது.

Mamitha Baiju explains again

’இயக்குநர் பாலா அடித்தாரா?’ : மமிதா பைஜூ மீண்டும் விளக்கம்!

பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போதே பாலா சார் என்னை செய்துகாட்டும்படி கூறினார். அதற்கு நான் தயாராகாத நிலையில் பதற்றத்தில் சரியாக ஆடவில்லை. அதனால் எனக்கு பின்னாலிருந்த அவர் என்னை தோள்பட்டையில் அடித்தார்.

director bala hits mamitha baiju

Video: ‘வணங்கான்’ ஷூட்டிங்ல என்ன அடிச்சாரு… ஓபனாக பேசிய ‘பிரேமலு’ நடிகை!

இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக, ‘பிரேமலு’ நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vanangaan first look poster

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் பிள்ளையார்… பாலாவின் வணங்கான் ஃபர்ஸ்ட் லுக்!

பெரியாரும், விநாயகரும் கதாநாயகனின் கரங்களில் இருப்பது போன்ற முதல் பார்வை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தும்.

உதவி கேட்ட தயாரிப்பாளர்: உறுதி அளித்த ரஜினிகாந்த்

உதவி கேட்ட தயாரிப்பாளர்: உறுதி அளித்த ரஜினிகாந்த்

இதுபோன்ற நெருக்கடியில் உள்ளவர்களுக்கு நேரடியாக உச்ச நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் உதவியது இல்லை என்பதுடன் அப்படி செய்தாலும் அதனை இதுவரை வெளியில் கூறியது இல்லை.

பாலா- சூர்யா:  நந்தா முதல் வணங்கான் வரை, நடந்தது என்ன?

பாலா- சூர்யா:  நந்தா முதல் வணங்கான் வரை, நடந்தது என்ன?

பாலா என்கிற படைப்பாளியின் சிந்தனை மூலம் முழுமையான நாயகன் ஆனார் சூர்யா. ஆனால் இப்போது காலமாற்றம் காரணமாக பாலாவின் சிந்தனை, படப்பிடிப்பு பாணி, சூர்யாவுக்குப் பழசாகத் தெரிகிறது. இதுதான் பிரிவுக்கான அடிப்படை காரணம் என்பதை பாலா வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.