மதுரை: விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!
மதுரை சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (மார்ச் 11) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (மார்ச் 11) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்துணிவு படத்தை பார்த்து கொள்ளையடிக்க முயன்றதாக திண்டுக்கல்லில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் வாக்குமூலம்
தொடர்ந்து படியுங்கள்உலக சாதனை முயற்சியாக தமிழக அரசு சார்பில் திண்டுக்கல்லில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்திண்டுக்கல் மேற்கு ரதவீதியிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 23) ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து படியுங்கள்நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்திவிடுவதாக உறுதி அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் வேட்பாளரை கடத்தல்
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்வதற்கான ரூட் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு, வாடிப்பட்டி, நகரி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் வழியாக மதுரை விமான நிலையம் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேப் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்கான விமானத்துக்கு அருகே பிரதமரை வழியனுப்ப ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்