டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை ஆடிய ’காம் கேம்’- எடப்பாடிக்கு என்ன சின்னம்?
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தொடர்ந்து படியுங்கள்இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவின் முடிவை எதிர்பார்த்து அதற்குப் பிறகு தேர்தல் செயல்பாடுகளில் பன்னீர் ஆர்வம் காட்டுவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் இடையிலேயே எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்று அண்ணாமலை தெரிவித்திருந்தாலும், அவர் சொன்னதற்கு மாறாக டெல்லி உள் மூவ்களை பாஜக தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை அனுப்பிய சர்வே டீமினர் இரு நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள். பாஜக என்ற கலர் இல்லாமல் இந்த சர்வே ஒரு தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின்… சட்ட அமைச்சர் ரகுபதி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவோடு குறைந்தபட்ச சமரசம் இல்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவோடு குறைந்தபட்ச சமரசம் செய்ய தயராகிவிட்டாரோ என்ற விவாதம் திருமாவளவன் முகாமில் எழுந்திருக்கிறது. இந்த உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் திருமாவிடம் இருந்து இப்படிப்பட்ட சில கருத்துகள் புறப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிறுத்தைகள் முகாமில்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு கட்டத்தில், ‘எல்லா அரசு வேலைகளையும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்ப நிதியமைச்சர் பிடிஆர் அழுத்தம் கொடுக்கிறார். அப்படியென்றால் தேர்தல் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆள் எடுத்துக் கொள்வார்களா?’ என்ற திமுக கீழ் நிலை நிர்வாகிகளின் கேள்விகள் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக ஸ்டாலினுக்கு சென்று சேர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் பன்னீருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் இரட்டை தலைமை யுத்தத்தில் முக்கியமான கட்டமாக டிசம்பர் 29ஆம் தேதி அமைந்துவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்திய நிர்வாகிகளிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார் உதயநிதி. முதலில் சம்பிரதாயமாக எல்லாருக்கும் வாழ்த்து சொன்ன உதயநிதி, ‘நீங்க எல்லாரும் என்னை விட சீனியர். அது எனக்கு நல்லாவே தெரியும். என்னையும் சேர்த்துக்கிட்டு நல்லா வொர்க் பண்ணுங்க’ என்று சிரித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரின் அழைப்பை ஆகஸ்ட் மாதம் புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி, மூன்று மாதங்களில் அதே ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நேரம் வாங்கி அவரை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்