பேச்சுவார்த்தையே கிடையாது – ‘தல’ தோனியுடன் ஹர்பஜன் சிங்குக்கு என்ன பிரச்னை?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக பேட் செய்யவோ, பந்து வீசவோ செய்தாலும் எனக்கு எதிராக சென்னை ரசிகர்கள் ஒரு போதும் கோஷம் போட்டது கிடையது. த
2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்,சில போட்டிகளில் களமிறங்கினாலும், தொடர்ச்சியாக எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை
ஐ.பி.எல் தொடரில் அதிக பணம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ரூ.178.6 கோடி சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். 17 சீசன்களில் இவர் இவ்வளவு தொகை சம்பாதித்துள்ளார். ரோகித் இரு ஆண்டுகள் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஐ.பி.எல் தொடரில் ஆடியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிதான் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியாக உள்ளது.
அதனால், மெகா ஏலத்தில் பங்கேற்கவே விருப்பம் தெரிவித்திருக்கிறார். ரிஷப் பண்டை பஞ்சாப் அல்லது சிஎஸ்கே அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று (அக்டோபர் 31) மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் தங்கள் 2024 அணியில் இருந்து அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தற்போது…
வீரர்கள் 10 போட்டிகள் விளையாடினால் 75 லட்சம் தனியாக பிசிசிஐ கொடுக்கும். இது தவிர அணிகள் கொடுக்கும் ஒப்பந்தத் தொகை தனி.
புதிய ஐ.பி.எல். விதிப்படி சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடாத தோனியை அன்கேப்டு வீரர்கள் வரிசையில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
தற்போது, ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தோனி போன்ற மிகச் சிறந்த வீரர்கள் எவ்வளவு காலம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்களோ அது தொடருக்கு பயன் தரும்.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் முடிந்தப் பிறகுதான் ரோஹித் சர்மாவுக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
து.வரும் ஜூலை மாதம் தோனி 43 வயதை எட்டுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்தியா வங்கதேசத்திற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.
மற்றொரு முறை மணீஷ் பாண்டே ஓடுவதற்கு தயாராக இல்லாமல் இருந்த போது, தோனி அவரை கடிந்து கொண்டது உண்மைதான்.
201 ரன்கள் எடுத்தாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தகவல் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மற்றும் சேலத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையங்களில் தலா , 1,100 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெறுகின்றனர்
இதனால் அடுத்த ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்கும் போது, ஏலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழல் ஏற்படும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து போனதாக சொல்லப்படுகிறது.
தந்தையின் இத்தகையை விமர்சனங்களுக்கு மறுத்து பேசாமல் யுவராஜ் மவுனமாக இருந்தார். யுவராஜ் சிங் தனது தந்தையுடன் பேசுவதில்லை. அதனால், அவரின் கருத்துக்கு இவர் எந்த பதிலும் சொல்ல மாட்டார் என்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறி வந்தனர்.
யுவராஜின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். சண்டை முற்றி பிரிந்தும் விட்டனர். இதனால், எனக்கு வீட்டில் நிம்மதி இல்லை. தாயுடன் சில காலம் கழித்தேன் என்று தனது சுய சரிதையில் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவை, யேகராஜ் இப்படி விமர்சித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயில் இருந்து மீண்டு நாட்டுக்காக விளையாடி உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
2025 ஆம் அண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஆடினால் அது ஐபிஎல்-க்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதை உணர்ந்துள்ளதாக பிசிசிஐ தோனிக்கு சாதகமாவே முடிவெடுக்கும் என்று தாராளமாக நம்பலாம்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த , ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி சர்வதேச போட்டியில் இருந்து வெளியே 5 ஆண்டுகள் ஆகிவிடும். ஐபி.எல் தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அந்த வீரரை இந்திய…
ரிடென்ஷன் விதி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக் கானுக்கும், பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாதியாவுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் கூட தகவல் வெளியானது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 7), ரோகித் சர்மாவை “மக்களின் கேப்டன்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தோனி தனது திருமண நாளை மனைவியுடன் இன்று (ஜூலை 4) கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் கோலியின் பேட்டிங்கை விமர்சித்தனர். சிலர் அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்திருக்கவே கூடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளும், ஐபிஎல் தொடரில், பெங்களூரு, டெல்லி, கொச்சி, சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.