“வரி வாங்க தெரியுது, திரும்ப கொடுக்க தெரியாதா” : பட்ஜெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி வெள்ளத்தின் போது இங்கு வந்து ஆய்வுவிட்டு சென்றது சென்றதுதான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து படியுங்கள்