TNPSC Chairman Appointment Proposal K balakrishnan condemns

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்… ஆளுநர் காழ்ப்புணர்ச்சி: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு!

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணி ஓய்வு: தாய்க்கு சல்யூட் அடித்த சைலேந்திர பாபு

மேலும், நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் நெருக்கமான உறவு எப்போதும் உண்டு. எனது கடமையை செய்ய உறுதுணையாக இருந்த தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி. தற்போது தமிழக காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் அவர்கள் பல நலத்திட்டங்களை தீட்டி சென்னை காவல்துறையில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்”என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை காவல் ஆணையராக கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நியமனம் செய்யப்பட்ட சங்கர் ஜிவாலை, தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து டிஜிபியாக நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் கடன் செயலி: சைலேந்திர பாபு எச்சரிக்கை!

மொபைல் போனில் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
patient dead in treatment case

நோயாளி மரண வழக்கு விதிமுறைகள்: டிஜிபி உத்தரவு!

சிகிச்சையின் போது நோயாளி மரணம் அடைந்ததாக பதியப்படும் வழக்குகளில் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெண்கள் பாதுகாப்பு: காவல்துறையின் புதிய திட்டம்!

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இன்று(ஜூன் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்
illict liquor death considered as murder case

கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை” : ஆளுநர் குற்றச்சாட்டு!- காவல்துறை சொல்வது என்ன?

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை. சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது தவறான குற்றசாட்டு. சட்ட ஆலோசகர் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் கன்னித்தன்மை சோதனை நடத்தப்படவில்லை. குழந்தை திருமண குற்றத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் ஆதாரங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

தி கேரளா ஸ்டோரி: பதட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள்… டிஜிபி உத்தரவு!

தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி வெளியாகவுள்ள திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காவல்துறையில் வரப்போகும் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு பயிற்சி!

காவல்துறையினரையும், பொதுமக்களையும் இணக்கமாக கொண்டு வரும் முயற்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்