ஏசியிலிருந்து வெளியான கழிவுநீரை தீர்த்தம் எனக் குடித்த பக்தர்கள் : நிர்வாகம் அளித்த ஷாக் பதில்!
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்துள்ளது பாங்கே பிஹாரி கோயில். அந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்குள் சுவாமியைப் பார்த்து முடித்ததும் கோயிலின் சுற்றுச்சுவர் சிற்பத்தில் இருந்து கொட்டிய நீரை, தீர்த்தம் என நினைத்து பிடித்துக் குடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்