முதல்வரானார் ஃபட்னாவிஸ் : துணை முதல்வர்களான ஷிண்டே, அஜித் பவார்

பாஜக மத்திய குழு ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் நேற்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த முதல்வர் பட்நாவிஸ்… மத்திய அமைச்சராகிறார் ஷிண்டே?

அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டதால் அவருக்கே முதல்வர் பதவி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்

மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா!

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு பாஜக மூத்த தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மகாரஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று (ஜூன் 5) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

எல்லைப் பிரச்சினை: தீர்ப்புக்கு முன்பு தீர்வு சொன்ன உத்தவ் தாக்கரே

கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிரா எல்லையோர‌ மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றன‌ர். இதனால் எல்லையோரத்தில் உள்ள‌ 865 கிராமங்களை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என அம்மாநிலத்தினர் நீண்டகாலமாக‌ கோரி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்