மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!
‘அப்படி நடக்குமென்று எதிபார்த்தேன், கடைசியில் இப்படியாகிவிட்டதே’, ‘அவனிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றிவிட்டான்’ இப்படியான புலம்பல்கள் தினசரி வாழ்வில் காதில் வந்துவிழுகின்றன. இப்படி, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களிடம் நீங்காமல் குடிகொள்ளும் அரக்கன்தான் மனச்சோர்வு. இதற்கு தீர்வுதான் என்ன?! இதோ சத்குரு சொல்கிறார்!
தொடர்ந்து படியுங்கள்