மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!

‘அப்படி நடக்குமென்று எதிபார்த்தேன், கடைசியில் இப்படியாகிவிட்டதே’, ‘அவனிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றிவிட்டான்’ இப்படியான புலம்பல்கள் தினசரி வாழ்வில் காதில் வந்துவிழுகின்றன. இப்படி, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களிடம் நீங்காமல் குடிகொள்ளும் அரக்கன்தான் மனச்சோர்வு. இதற்கு தீர்வுதான் என்ன?! இதோ சத்குரு சொல்கிறார்!

தொடர்ந்து படியுங்கள்

மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்த நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

டிசம்பர் 4,5,6 ஆகிய மூன்று தினங்களுக்கு அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீண்டும் கனமழை?

டிசம்பர் 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை : பொறுப்பு ஏறஏற, பிரஷர் ஏறுகிறதா?

தன் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலையை, அதாவது, தன் உள்நிலையை சரியாக நிர்வகிக்க தெரியாதவருக்குத்தான் மனஅழுத்தம் வருகிறது. இப்படி தன் உள்நிலையையே சரியாக நிர்வகிக்கத் தெரியாதவர், வெளிசூழ்நிலையை சரியாக நிர்வகிப்பது தற்செயலாய் நடந்தால்தான் உண்டு.

தொடர்ந்து படியுங்கள்