ஸ்டாலினை சந்தித்த யெச்சூரி: பேசப்பட்டது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்தும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7

பார்ப்பனியவாதிகள் தங்களின் பொருளாதார போட்டியற்ற ஓர்மைக்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே இணையம், ஒரே பிணையம், ஒரே எரிவாயுக்குழாய் என ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியல் பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

இந்தியாவிலேயே இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டு மாறி, மாறி ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலம் என்று தமிழகத்தை மட்டும்தான் கூற முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.20,000 கோடிக்கு ஓனர் யார்? மோடியா, அதானியா?: ஜோதிமணி எம்.பி

காரணம் ராகுல் சொல்லும் உண்மை உங்களை அச்சுறுத்துகிறது. ஜெயிலுக்கு சென்றுவிடுவோம் என்று பயப்படுகிறீர்கள். அதனால் நீங்கள் ஜெயிலுக்கு போவதற்கு முன்னதாக அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அதனால் தான் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து படியுங்கள்

“ஜனநாயக அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”: எடப்பாடி

பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!

கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்