பயிர்க் காப்பீடு: டெல்டா விவசாயிகள் தயங்க காரணம் இதுதான்!

பயிர்க் காப்பீடு செய்தாலும் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் காப்பீடு செய்ய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மேட்டூர் அணை திறப்பு தாமதம்: டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்!

தமிழகத்தில் பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று (ஜூன் 14) அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Compensation of Rs 13500 per hectare to Delta Farmers

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: முதலமைச்சர் உத்தரவு!

காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாடிய பயிர்கள்… விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில்‌ குறுவை பயிர்‌ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 5)உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

குறையும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஜூன் 12ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 82.34 அடியாக குறைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மேட்டூர் அணை திறப்பு: கூடுதல் சாகுபடி செய்ய இலக்கு!

இந்த நிலையில் கூடுதல் சாகுபடி குறித்து பேசியுள்ள அங்குள்ள விவசாயிகள், “மானிய விலையில் விதை நெல், உரம் குறுவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடும் வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவிகிதம் மானியத்தில் விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். 

தொடர்ந்து படியுங்கள்

சேதமடைந்த பயிர்கள்: நிவாரணம் அறிவித்த முதல்வர்

கனமழையால்‌ அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ‌ ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்