டெல்லி: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 7 குழந்தைகள் பரிதாப பலி!
டெல்லி தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று (மே 25) இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தன.
டெல்லி தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று (மே 25) இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தன.
ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 20) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமித்ஷா பேசிய வீடியோவை தவறாக எடிட் செய்து பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அளித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச் 26) அக்கட்சியினர் பேரணி செல்ல டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ வழக்கில் 4 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
பிரதமர் மோடியின் இல்லத்தின் மீது இன்று (ஜுலை 3) அதிகாலையில் டிரோன் விமானம் பறந்ததாக புகார் எழுந்த நிலையில் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய போதிய ஆதாரமில்லை
போராட்டம் நடத்திய சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி வீட்டில் நடைபெற்ற போலீஸ் விசாரணை அதானி குறித்த கேள்வியால் மோடி திகைத்திருப்பதை நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் காந்தி பேசியது குறித்து விசாரிப்பதற்காக ராகுல் காந்தி வீட்டிற்கு டெல்லி போலீஸ் சென்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்துள்ளனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சிபிஐ அளித்த விவரங்களின் அடிப்படையில், ராஜ்விந்தர் சிங்கை டெல்லி போலீஸ் நேற்று (நவம்பர் 25) கைது செய்தது. கொலை நடைபெற்று 4 வருடங்கள் கழித்து ராஜ்விந்தர் பிடிப்பட்டுள்ளார்.
தன்னுடன் லிவிங் டு கேதரில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய கொடூர நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
’தி வயர்’ இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அளித்த பேட்டியில், ”நாங்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் கேட்ட சாதனங்கள் மற்றும் கடவுச்சொற்களை வழங்கியுள்ளோம். அதில் நான்கு சாதனங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்” என்றார்.
ட்விட்டரில் விற்கப்படும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்-வலுக்கும் கண்டங்கள்.Porn videos of young girls sold on Twitter Continents
ராகுல் காந்தி, சசி தரூர், ப.சிதம்பரம் உள்ளிட்டோரை கைது செய்து வேனில் ஏற்றியது டெல்லி போலீஸ்
சோனியா, ராகுல் இல்லம், காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி மாலையில் தொடங்கிய போலீஸ் குவிப்பு இன்று இரவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.