பதான் சர்ச்சை: சாதனை படைத்த ஷாருக்கான்
இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்சமூகவலைதளங்கள் பெரும்பாலும் குறுகிய பார்வையுடன் கீழ்த்தரமாக செயல்படுகின்றன. எதிர்மறை விஷயங்கள் அதிகமானால் அது வணிக தரத்தை உயர்த்தும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் அழிவுப்பாதைக்கு தான் வழிவகுக்கும்.
தொடர்ந்து படியுங்கள்’’பொதுவாக எல்லா திரைப்படங்களும் சென்சார் போர்டால் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒரு படத்தில், அநாகரிகமாக இருக்கும் பல காட்சிகள் அங்கேயே வெட்டப்படுகின்றன. அதன்பிறகே படம் வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 14 )பேசிய அவர், பாடலில் காணப்பட்ட பிகினி மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களுக்கு அவரது மனைவி தீபிகா படுகோனேவின் ரியாக்ஷன் பற்றி பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்