ஆஸ்கர் விருது குறித்து ’டைம்’ இதழில் தீபிகா
டைம் இதழில் அவரது பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, “உலகில் மனித சக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்டைம் இதழில் அவரது பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, “உலகில் மனித சக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்பதான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் “extended version” ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று டிரண்டிங்கில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியளவிலும் உலகளவிலும் இவ்வளவு பிராண்டுகளுக்கு தூதராக இருக்கு தீபிகா 82°E என்ற அழகு பொருட்கள் சார்ந்த தனது சொந்த பிராண்டையும் நடத்தி வருகிறார். 82°E என தனது காது அருகில் தீபிகா டேட்டூ போட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது மேலும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பதான் திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை வெறும் படத்தினை தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெற்றியாகவோ, ஷாருக்கானின் வெற்றி படமாகவோ குறுக்கிட முடியாது.
தொடர்ந்து படியுங்கள்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பதான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் முன்பதிவு அடிப்படையில் இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் மொத்த வசூல் என்கிறது திரையரங்க வட்டாரங்கள்.
தொடர்ந்து படியுங்கள்எத்தனை காட்சிகளை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது தணிக்கைகுழுவின் உரிமை. அவர்கள் திருத்தப்பட்ட பதிப்பைப் பார்த்த பின்னரே வெளியிட முடியும். பாடலில் இடம்பெற்றுள்ள காவி நிறத்தை நீக்கச்சொல்லுமாறு மத்திய அரசிடமிருந்து தணிக்கை குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கை
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்