போராட்டத்தை முடக்க கடலூரில் குவிந்த காவல்துறை: அன்புமணி வருத்தம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார். முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

கடலூரில் பாமக பந்த் – முறியடித்த போலீஸ்: கள நிலவரம் இதோ…

எங்களை கைது செய்யாதீர்கள், நாங்களே வந்து சரணடைகிறோம். ஒரு பொதுஇடத்தில் கோஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்கிறோம். அப்போது எங்களை கைது செய்து கொள்ளுங்கள்

தொடர்ந்து படியுங்கள்

கடலூர்: அதிகாலையில் கோர விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2 கைக்குழந்தைகள் உட்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

கடலூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் 2 கைக்குழந்தை உட்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vadalur thaipoosam jyothi dharisanam

வடலூர் ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்!

நிலை நாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆய்வு கூட்டத்தில் வெளிப்பட்ட முதல்வரின் எச்சரிக்கை வார்த்தைகள் காற்றோடு போய்விட்டனவா?” என்ற கேள்விகள் காவல்துறை வட்டாரத்திலேயே எழுவதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதன நிகழ்ச்சியில் நானா? : இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வேதனை

கடலூரில் நடைபெற உள்ள இந்து தர்ம எழுச்சி மாநாடு போஸ்டரில் அனுமதியின்றி தன்னுடையை புகைப்படத்தை ஒட்டியுள்ளதாக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலவரம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்

“பயப்படாதீர்கள்… விமானம் ஓட்டுபவனே நான்தான்” – செயற்குழுவில் அண்ணாமலை அதிரடி!

எனக்கு ரிவர்ஸ் கியர் இல்லை, பேக் கியர் இல்லை, டவுன் கியர் இல்லை ஒன்லி அப் கியர் மட்டும்தான்

தொடர்ந்து படியுங்கள்