புயல் சின்னம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
தற்போதைய நிலவரப்படி, ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு இருப்பதன் காரணமாக குண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்