கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!

கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களான பெண் எஸ்.ஐ கலையரசி, கணவர் கலைவேந்தனுடன் விபத்தில் இன்று (ஜனவரி 5) பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் பற்றி அத்துப்படி… நிவாரணக் களத்தில் கலக்கிய ககன் தீப் சிங் பேடி

கடலூர் பற்றி அத்துப்படி… நிவாரணக் களத்தில் கலக்கிய ககன் தீப் சிங் பேடி

நவம்பர் 30-ஆம் தேதி  தமிழகத்தை ஃபெஞ்சல் புயல் தாக்கியதை அடுத்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!

விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!

தோஜா ஆனந்த் திருநெல்வேலியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்துபோது அவர் நெல்லையில் இல்லை என்பது உறுதியானது.

போலீசார் மீது கை வைத்தவருக்கு மாவுகட்டு : கடலூரில் நடந்தது என்ன?

போலீசார் மீது கை வைத்தவருக்கு மாவுகட்டு : கடலூரில் நடந்தது என்ன?

குமாராட்சி காவல்நிலையத்தில் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர். இவர், மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று போலீசார் ஆராய்ந்ததில் எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாய்… மாடு… மனிதர்கள்… இன்னும் எத்தனை உயிர்? : கவனிக்குமா மின்சார வாரியம்?

நாய்… மாடு… மனிதர்கள்… இன்னும் எத்தனை உயிர்? : கவனிக்குமா மின்சார வாரியம்?

இப்படி ஒரு சூழலில், சென்னை, தி.நகர் நடேசன் சாலையில் இருக்கும் ஒரு தெருவில், மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

Couple was Injured after collapse of TN Govt house

அரசு தொகுப்பு வீடு இடிந்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் குப்பத்தில் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சினிமாவில் கூட சண்டை போடாத சேரன் … நடுரோட்டில் இறங்கி கோபப்பட வைத்த ஹாரன்!

சினிமாவில் கூட சண்டை போடாத சேரன் … நடுரோட்டில் இறங்கி கோபப்பட வைத்த ஹாரன்!

பொதுவாக தான் நடிக்கும் சினிமாவில் கூட  சண்டை காட்சிகள் வைக்காத இயக்குநர் சேரன் திடீரென நடுரோட்டில் இறங்கி சண்டை போட்டால் எப்படி இருக்கும்? இயக்குநர் சேரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு காரில் சென்று  கொண்டிருந்தார். பாண்டிச்சேரி தாண்டி கடலூரை நோக்கி செல்லும் போது, கங்கணாகுப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் போய் கொண்டிருந்த போது,  சேரனின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளார்….

நேரடி லஞ்சக் கொள்முதல் நிலையம்… தவிக்கும் விவசாயிகள்!

நேரடி லஞ்சக் கொள்முதல் நிலையம்… தவிக்கும் விவசாயிகள்!

அதில் முதல் அறிவிப்பாக நெல்லை விற்பனை செய்திட யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!

நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!

அந்தவகையில் மேலும் 16 பேரை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 22) பிறப்பித்துள்ள உத்தரவில்,

கடலூர் மூவர் கொலை: “அம்மா தற்கொலைக்கு பழிவாங்கினேன்” – குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

கடலூர் மூவர் கொலை: “அம்மா தற்கொலைக்கு பழிவாங்கினேன்” – குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுரேந்திரகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல் துறை.

ஒரே வீட்டில் தாய், மகன், பேரன் கொலை : கடலூரில் நடந்தது என்ன?

ஒரே வீட்டில் தாய், மகன், பேரன் கொலை : கடலூரில் நடந்தது என்ன?

இந்த நிலையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி காலையில் சுரேந்திரகுமார் வீட்டில் இருந்து புகை வருவதாகவும், போர்டிகோ பகுதியில் ரத்தம் உரைந்து போய் கிடப்பதாகவும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அக்கம்பத்தினர் தகவல் அளித்தனர். 

கடலூர் அதிமுக நிர்வாகி கொலை: எடப்பாடி கண்டனம்!

கடலூர் அதிமுக நிர்வாகி கொலை: எடப்பாடி கண்டனம்!

கடலூர் அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டதற்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 30) வலியுறுத்தி உள்ளார்.

தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!

தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!

தடையை மீறி போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் இன்று (மே 4) கைது செய்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டினாரா மாநகர திமுக செயலாளர்?
|

மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டினாரா மாநகர திமுக செயலாளர்?

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகர அதிகாரிகளை, மாநகர திமுக செயலாளரும் மாநகர மேயரின் கணவருமான ராஜா மிரட்டும் வீடியோ ஒன்று அதிகாரிகள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!

டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!

கடலூர் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏப்ரல் 29 ஆம் தேதி சேலம் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மூலமாக எடப்பாடியுடனான சந்திப்புக்கு நேரம் வாங்கப்பட்டிருந்தது.

தண்ணீர் பந்தல் வைப்பதிலும் கோஷ்டி மோதல்!  எடப்பாடியிடம் போன பஞ்சாயத்து!

தண்ணீர் பந்தல் வைப்பதிலும் கோஷ்டி மோதல்! எடப்பாடியிடம் போன பஞ்சாயத்து!

அப்போது கவுன்சிலர் பரணிமுருகனைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார் கந்தன், அவர் பேசிய வார்த்தைகள் பரணிமுருகன் மனைவியை அவமானப்படுத்தியதுப்போல் இருந்துள்ளது.

அப்புவோட பிரச்சினை…  அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?

அப்புவோட பிரச்சினை… அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் சாதி கலவரம் ஏற்படும் அபாயத்தீயை சாதுர்யமாக கையாண்டு அணைத்துள்ளது காவல்துறை.

அண்ணாமலை தோற்றால்…எச்சரித்த மாஜி போலீஸ்… அரண்டுபோன பத்திரிகையாளர்கள்!

அண்ணாமலை தோற்றால்…எச்சரித்த மாஜி போலீஸ்… அரண்டுபோன பத்திரிகையாளர்கள்!

இதனிடையே பத்திரிகையாளர்கள் துரை ராமலிங்கத்திடம் ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்…அமைச்சரின் இடைவிடாத பிரச்சாரம்

சுட்டெரிக்கும் வெயில்…அமைச்சரின் இடைவிடாத பிரச்சாரம்

கடலூர் தொகுதியில் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிமுக, பாஜக கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது.

வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!

வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

is Cuddalore for Congress

காங்கிரஸுக்கு போகிறதா கடலூர்?: ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் திமுகவினர்!

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்று (மார்ச் 10) நடந்தது. கடலூர் தொகுதிக்கு பணம் கட்டிய 17 பேரில் 16 பேர் கலந்துகொண்டனர். 

bus strike in tamilnadu

பஸ் ஸ்ட்ரைக்: ஓட்டுநர் மீது தாக்குதல்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ennore oil spill tamil nadu government announced relief

பண்ருட்டி சக்திவேல் கொலை: தண்டனையை உறுதி செய்த கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம்!

பண்ருட்டி கூலி தொழிலாளி சக்திவேல் கொலை வழக்கில் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பளித்துள்ளது.

விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!

விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!

இதில் ஜனுஷிகாவும், அவரது தந்தை ஜம்புலிங்கமும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, டாரஸ் லாரி சிறுமி மீது எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அண்ணாகிராமம் ஒன்றியத்தை மறந்ததா திமுக தலைமை?

அண்ணாகிராமம் ஒன்றியத்தை மறந்ததா திமுக தலைமை?

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை கட்சி நிர்வாக ரீதியாக ஒரு ஒன்றியத்தை அதிகபட்சமாக நான்காக பிரித்து, நான்கு ஒன்றிய செயலாளர்களை ஏற்கனவே நியமித்தது திமுக தலைமை ஒரே ஒரு ஒன்றியத்தை மட்டும் பிரிக்க மறந்துவிட்டது,

mk stalin says modi tamilnadu temple

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

gun fire on dmk member in cuddalore

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது!

கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையாராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி பேசுவது இதுதான்!

ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி பேசுவது இதுதான்!

அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஏங்க சிஇஓ உங்களுக்கு சர்வீஸ் முடிய எவ்வளவு நாள் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சிஇஓ ஒரு வருடம் என்று சொல்ல, சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சொல்ல சொல்லுங்கள் என்றார்.

dmk neet fasting protest

நீட் தேர்வுக்கு எதிராக திமுக: உண்ணா விரதமா? உண்ணும் விரதமா?

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

nlc protest thangam thennarasu today speech

பாமகவினர் வன்முறை: தங்கம் தென்னரசு கண்டனம்!

வன்முறை போர்வையை போர்த்திக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.