கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களான பெண் எஸ்.ஐ கலையரசி, கணவர் கலைவேந்தனுடன் விபத்தில் இன்று (ஜனவரி 5) பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களான பெண் எஸ்.ஐ கலையரசி, கணவர் கலைவேந்தனுடன் விபத்தில் இன்று (ஜனவரி 5) பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தை ஃபெஞ்சல் புயல் தாக்கியதை அடுத்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தோஜா ஆனந்த் திருநெல்வேலியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்துபோது அவர் நெல்லையில் இல்லை என்பது உறுதியானது.
குமாராட்சி காவல்நிலையத்தில் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர். இவர், மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று போலீசார் ஆராய்ந்ததில் எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இப்படி ஒரு சூழலில், சென்னை, தி.நகர் நடேசன் சாலையில் இருக்கும் ஒரு தெருவில், மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் குப்பத்தில் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக தான் நடிக்கும் சினிமாவில் கூட சண்டை காட்சிகள் வைக்காத இயக்குநர் சேரன் திடீரென நடுரோட்டில் இறங்கி சண்டை போட்டால் எப்படி இருக்கும்? இயக்குநர் சேரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பாண்டிச்சேரி தாண்டி கடலூரை நோக்கி செல்லும் போது, கங்கணாகுப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் போய் கொண்டிருந்த போது, சேரனின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்துள்ளார்….
அதில் முதல் அறிவிப்பாக நெல்லை விற்பனை செய்திட யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேலும் 16 பேரை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 22) பிறப்பித்துள்ள உத்தரவில்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுரேந்திரகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல் துறை.
இந்த நிலையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி காலையில் சுரேந்திரகுமார் வீட்டில் இருந்து புகை வருவதாகவும், போர்டிகோ பகுதியில் ரத்தம் உரைந்து போய் கிடப்பதாகவும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அக்கம்பத்தினர் தகவல் அளித்தனர்.
கடலூர் அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டதற்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 30) வலியுறுத்தி உள்ளார்.
தடையை மீறி போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் இன்று (மே 4) கைது செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகர அதிகாரிகளை, மாநகர திமுக செயலாளரும் மாநகர மேயரின் கணவருமான ராஜா மிரட்டும் வீடியோ ஒன்று அதிகாரிகள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏப்ரல் 29 ஆம் தேதி சேலம் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மூலமாக எடப்பாடியுடனான சந்திப்புக்கு நேரம் வாங்கப்பட்டிருந்தது.
அப்போது கவுன்சிலர் பரணிமுருகனைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார் கந்தன், அவர் பேசிய வார்த்தைகள் பரணிமுருகன் மனைவியை அவமானப்படுத்தியதுப்போல் இருந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மீண்டும் சாதி கலவரம் ஏற்படும் அபாயத்தீயை சாதுர்யமாக கையாண்டு அணைத்துள்ளது காவல்துறை.
இதனிடையே பத்திரிகையாளர்கள் துரை ராமலிங்கத்திடம் ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
கடலூர் தொகுதியில் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிமுக, பாஜக கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது.
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்று (மார்ச் 10) நடந்தது. கடலூர் தொகுதிக்கு பணம் கட்டிய 17 பேரில் 16 பேர் கலந்துகொண்டனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பண்ருட்டி கூலி தொழிலாளி சக்திவேல் கொலை வழக்கில் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பளித்துள்ளது.
இதில் ஜனுஷிகாவும், அவரது தந்தை ஜம்புலிங்கமும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, டாரஸ் லாரி சிறுமி மீது எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை கட்சி நிர்வாக ரீதியாக ஒரு ஒன்றியத்தை அதிகபட்சமாக நான்காக பிரித்து, நான்கு ஒன்றிய செயலாளர்களை ஏற்கனவே நியமித்தது திமுக தலைமை ஒரே ஒரு ஒன்றியத்தை மட்டும் பிரிக்க மறந்துவிட்டது,
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையாராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஏங்க சிஇஓ உங்களுக்கு சர்வீஸ் முடிய எவ்வளவு நாள் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சிஇஓ ஒரு வருடம் என்று சொல்ல, சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சொல்ல சொல்லுங்கள் என்றார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை போர்வையை போர்த்திக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.