அடுத்தடுத்து எஸ்.ஐ களை துப்பாக்கியால் மிரட்டிய வாலிபர் : அச்சத்தில் காவல்துறை!

அதிகாலையில் தொலைபேசி புகாரை விசாரிக்க சென்ற எஸ்.ஐயை, துப்பாக்கியால் மிரட்டி தலையில் தாக்கிவிட்டு தப்பிய நபரை பிடிக்க, அடுத்த ஊருக்கு இரண்டு எஸ்.ஐ, கள் சென்றபோதும் துப்பாக்கியை காட்டி சுட்டுடுவேன் என மிரட்டி தப்பியுள்ள சம்பவம் காவல்துறையை அதிர வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்