கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ எடுத்த அதிரடி முடிவு..ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட்டை நேற்று (நவம்பர்23 ) வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். இந்த முடிவு உடனயாக அமலுக்கு வருகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போர்ச்சுக்கல் கொடியை கிழித்த பாஜக: தர்ம அடி கொடுத்த ரசிகர்கள்!

கேரள மாநிலம் பனூரில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போர்ச்சுகல் நாட்டுக் கொடியை எஸ்டிபிஐ கட்சி கொடி என நினைத்து கிழித்த சம்பவம் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்