கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் இருப்புகளை சீன அரசு அதிகப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்றாலே என் நினைவுக்கு வருவது தலையில்லா முண்டம்தான். அன்றைய சென்னையில் அப்படியானதொரு பீதி கிளம்பியிருந்தது. ஊருக்குள் தலையில்லா முண்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதாகவும் அதன் நோக்கம் (?) என்னவென்று தெரியவில்லை என்றும் முரட்டு தீயாய் பரவிக்கொண்டே இருந்தது அந்தப் பீதி. போதாக்குறைக்கு தந்தி பேப்பரும் அதை முதல் பக்கத்தில் போட்டுத் தொலைத்துவிட, தனக்குத் தானே ஊரடங்கிக்கொண்டது தலைநகரம். அதிகாலையில் ஜெமினி மேம்பாலத்தில் இறங்கிப்போனது – லைட் அவுஸ் மேலே தொங்கிக்கொண்டிருந்தது […]
தொடர்ந்து படியுங்கள்