ED விசாரணையில் செந்தில் பாலாஜி : அடுத்த கைது யார்?
செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக சட்ட ரீதியாக கடுமையாக போராடியது. செந்தில் பாலாஜிக்காக இந்தியாவிலேயே உச்சபட்சமாக சம்பளம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில், முகுல் ரோத்தகி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.