Senthil Balaji in ED investigation

ED விசாரணையில் செந்தில் பாலாஜி : அடுத்த கைது யார்?

செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக சட்ட ரீதியாக கடுமையாக போராடியது. செந்தில் பாலாஜிக்காக இந்தியாவிலேயே உச்சபட்சமாக சம்பளம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில், முகுல் ரோத்தகி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல்!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை பிடியில் இருக்கிறார். எனினும் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். முதலில் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 28வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஜூன் 14ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு…