திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?

திருச்சி இளைஞரின் மரணத்திற்குக் காரணம் எச்3என்2 வைரஸ் காய்ச்சலா என்பது சோதனை முடிவிற்குப் பிறகு தெரிய வரும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் கொரோனா அதிகரிக்கிறது: மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் கூடி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா ஆபத்தில் உதவிய நர்ஸுகளின் வேலையைப் பறித்த அரசு!

நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி இரவு  செகண்ட் ஷிப்ட் முடியும்போது இந்த ஆர்டர் வந்ததும் ஹார்ட் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 3

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் கூட்டி உலகம் முழுவதும் சுற்றும் டாலரை மீண்டும் உள்ளிழுப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை என்றானது. அதனால் ….

தொடர்ந்து படியுங்கள்

துபாயிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு ரேண்டமாக 2 சதவிகிதம் அளவுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

சீனாவிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு பிஎப்7 பாதிப்பா?

இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் சகோதரர் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார் . இதை அறிந்த சுகாதார அதிகாரிகள் திரும்ப வர கூறியுள்ளனர். இதனால் அவர் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றுவிடுவார். அவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

உருமாறிய கொரோனா: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு!

BF.7 உருமாறிய வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

யாத்திரையை நிறுத்த உளவுத்துறை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அதைத் தொடர்ந்து அவருடைய ஒற்றுமைப் பயணம் தலைநகர் டெல்லியில் நுழைந்தது.
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தவிர கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்