“ராகுல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்”: செல்வ பெருந்தகை
2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்