பாஜகவை அடித்த பாஜக?

அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஷிகாரிப்புராவில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்று  சாயந்தரமே கூட நான் மாற்றப்படலாம்:  காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி 

ராஜ்யசபா பதவியை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது

தொடர்ந்து படியுங்கள்

”இப்போது தான் நான் நிம்மதியாக உணர்கிறேன்” – சோனியா காந்தி

கடந்த காலங்களிலும் காங்கிரஸ் பல பெரிய சவால்களையும் ஆபத்துகளையும் சந்தித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக் கொண்டது இல்லை

தொடர்ந்து படியுங்கள்

கார்கே: அக்டோபர் 26 பதவியேற்பு!

கார்கேவுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. இதனால் அவருக்கு வாழ்த்து சொல்லும் அனைவருக்கும், அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸில் அனைவரும் சமமானவர்கள் : கார்கே

காங்கிரஸ் கட்சியில் அனைத்து தொண்டர்களும் சமமானவர்கள். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

கார்கேவுக்கு மோடி வாழ்த்து!

நாட்டின் எதிர்க்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கேவுக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் பதவிக்காலம் இனிமையாக அமையட்டும் என்று கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தலித் தலைவர், தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 6-வது தலைவர் மற்றும் 25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பத்திற்கு வெளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் தலைவர் என பல ரெக்கார்டுகளுக்குச் சொந்தக்காரராக கார்கே மாறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுனா கார்கே

காங்கிரஸ் தலைவர் பதவிக்காகக் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிடும் சசி தரூர் தரப்பில் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதனன் மேஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்