திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்கும் சிபிஐ!
மக்களவையில் எங்களுக்கு எவ்வளவு பங்கீடு வேண்டும் என்ற பட்டியலை கொடுத்திருக்கிறோம்.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை, முதல்வர் 7அம் தேதி வந்த பின்னர் நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
மக்களவையில் எங்களுக்கு எவ்வளவு பங்கீடு வேண்டும் என்ற பட்டியலை கொடுத்திருக்கிறோம்.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை, முதல்வர் 7அம் தேதி வந்த பின்னர் நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்குகிறது. மக்களவை அல்லது மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், குறைந்தது 6 சதவீத செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறவேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்பிரபலமான மனிதனுக்கு மகளாக இருப்பதில் பெருமை இல்லை,மக்களுக்கு சேவை செய்வதே பெருமை – சேகுவாரா மகள்
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் விளக்கம் பிரச்சினையிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள செய்யும் மழுப்பல் -இந்திய கம்யூனிஸ்ட்
தொடர்ந்து படியுங்கள்உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா். இவர், கடந்த 2019 ஜூலை மாதம் 21ம் தேதி முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், இன்று (அக்டோபர் 1) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்னகத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒலிக்கக்கூடிய இந்த ஒற்றுமைக் குரல், இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்விலைவாசிஉயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது
தொடர்ந்து படியுங்கள்தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட பரிசுப்பணம் ரூ. 10 லட்சத்துடன் ரூ. 5000 சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் மூத்த தலைவர் நல்லகண்ணு
தொடர்ந்து படியுங்கள்