டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பைக் பிரியர். இவர் பல இடங்களுக்கு பைக்கில் ரைட் சென்று சாகசங்களை செய்து வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார்.இவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கனவே நடந்த தேர்தலில் பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம். இப்போது 66 ஆயிரம் வித்தியாசம். என்ன காரணம்?
தொடர்ந்து படியுங்கள்பின்னர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “ கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த உள்ளோம். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்நான் கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள். நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளைத்தான் எடுப்பேன் என்ற உவமையில் அவ்வாறு பேசினேன்.
தொடர்ந்து படியுங்கள்நான் கூட ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேர்ந்து அதிமுக விலகி வந்துவிடுமோனு பயந்தேன். ஆனால் வரலை
தொடர்ந்து படியுங்கள்கோவை மாவட்டம் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இன்று பிடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலையில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தது ஏன் – கோவை காவல் ஆணையர் விளக்கம்
தொடர்ந்து படியுங்கள்கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவர் இன்று (பிப்ரவர் 14) தப்பிக்க முயற்சித்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் சிலர் தமிழக இளைஞர்களைத் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்