நிலக்கரி சுரங்கம்: தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக நீக்கம்!

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இடங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நீக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் மத்திய அரசு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் இந்த பழக்கத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “காவிரி டெல்டாவில் […]

தொடர்ந்து படியுங்கள்

நிலக்கரிச் சுரங்க ஏலம்: டெல்டா பகுதிகளை நீக்கியது மத்திய அரசு

கூட்டாட்சிக்கு  மதிப்பளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளின் அடிப்படையிலும் நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 3 இடங்களை நீக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார் நிலக்கரித் துறை அமைச்சர்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்?: உதயநிதி ஸ்டாலின் பதில்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களான தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு: அமைச்சகம் அறிவிப்பு! 

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 2021 ஆகஸ்ட்டுடன் ஒப்பிடும்போது, 53.88 மில்லியன் டன்னிலிருந்து 8.27 சதவீதம் அதிகரித்து 58.33 டன்னாக உள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 5) மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 2022-ல், கோல் இந்தியா நிலக்கரி கழகம் மற்றும் இதர பெரிய நிலக்கரி சுரங்கங்கள் முறையே, 46.22 மில்லியன் டன் மற்றும் 8.02 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து 8.49% மற்றும் 27.06% வளர்ச்சியை […]

தொடர்ந்து படியுங்கள்

நிலக்கரி சுரங்கப் பணிகளைத் தொடர செக் குடியரசு முடிவு!

செக் குடியரசு நாடுகளில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போரானது 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த வருகின்றன. இதைத் தொடர்ந்து ரஷ்ய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது. இதனால் செக் குடியரசு நாடுகளில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை […]

தொடர்ந்து படியுங்கள்