‘சினிமாவை விட்டு விலக சொன்னார்’ : நயன்தாரா யாரை சொல்கிறார்?

சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல. அது எனக்கு ஒரு ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

அம்மா உங்க கடனை நான் அடைத்து விட்டடேன் என்று என் தாயிடம் சொல்ல ஆசைப்பட்டேன். அப்படிதான் இந்த துறைக்கு வர வேண்டுமென்று விரும்பி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்தேன், இப்போ வெளியே வந்துட்டேன்- பகீர் கிளப்பும் ரெஜினா

இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்காமல் இருந்துவந்த ரெஜினா, தற்போது ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’பில் இருந்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கடைசி பஸ்ஸை மிஸ் செய்ததால் கிடைத்த கதை… யார் இந்த ‘பசி’ துரை

பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருந்தாலும் திரையுலகில் பசி துரையாகவே இவர் அடையாளப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
ops urge postpone kalaignar centenary programmes

கலைஞர் விழாவை வேறு தேதிக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் 100 விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kapil returns movie perarasu

ஆத்திகரும் நாத்திகரும் இணைந்த கபில் ரிட்டர்ன்ஸ் விழா

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டர்ன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் உலக திரைப்பட விழா எப்போது?

உலக சினிமா விழா வருகிற செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தந்தை குறித்து சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு !

சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்று இருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்