டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் பகுதியிலிருந்து 30 லட்சம் வெள்ளை ரோஜாக்களை கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்ப விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று கூட எனக்கு தென்னாட்டு அண்ணல் என்று ஒரு விருது வழங்கினார்கள். அதை என் மனம் ஏற்கவில்லை
தொடர்ந்து படியுங்கள்இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்நலிந்தோர் வாழ்வு நிமிர்ந்திட, அவர்கள் மகிழும்போது, கடவுளின் புன்னகையை நம்மால் கண்டுணர முடியும். அந்தப் புன்னகை எல்லாத் தரப்பிலும் வெளிப்பட வேண்டும் என்ற இலக்குடன்தான் திராவிட மாடல் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தற்போது ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர்ந்து படியுங்கள்ஆனால், இவர் ஆண்டுதோறும் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு நாட்டுக்குப் பயன்படுவதைப் போன்று இவருடைய கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படக்கூடியதாக இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க மறுப்பேதும் சொல்லாமல் வரு
தொடர்ந்து படியுங்கள்