15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணம் குறித்து ஆளுநர் தெரியாமல் பேசி வருகிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
ஆனால், “உண்மையில்லாமல் எதுவும் வெளியே வராது. குழந்தை திருமணம் நடந்தது உண்மை தான்” என தீட்சிதரான தர்ஷன் தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.