Chess Olympiad 2024: மிரட்டலான வெற்றியுடன் கணக்கை துவங்கிய இந்தியா!

Chess Olympiad 2024: மிரட்டலான வெற்றியுடன் கணக்கை துவங்கிய இந்தியா!

இந்த சுற்றில், எதிரணிக்கு துளியும் கூட வாய்ப்பு வழங்காத இந்திய வீரர்கள் 4 போர்டுகளிலும் வெற்றி பெற்று, 4-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

செஸ்: வரலாறு படைத்த தமிழக வீரர்… பிரபலங்கள் வாழ்த்து!

செஸ்: வரலாறு படைத்த தமிழக வீரர்… பிரபலங்கள் வாழ்த்து!

அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா நேற்று நடைபெற்ற உலகின் மூன்றாம் நிலை செஸ் வீரரான ஃபாபியனோ கருனாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். முன்னதாக,…

Pragnananda achieved historical achievement
|

வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா: வாழ்த்திய முதல்வர்!

அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில், சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன், தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

எஃப்.டி.எக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பை போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச்