செஸ் ஒலிம்பியாட்:  நிறைவு விழா மேடையில் உதயநிதி

செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கும், சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கும் சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது டென்மார்க் அணிக்கும் வழங்கப்பட்டது.

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார்.

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட்: இன்று இந்திய வீரர்கள் யாரோடு மோதுகிறார்கள்?

செஸ் ஒலிம்பியாட்: இன்று இந்திய வீரர்கள் யாரோடு மோதுகிறார்கள்?

இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் விறுவிறுப்பாய் விளையாடி வருகின்றனர்.

என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும்: மனம் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும்: மனம் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும். சென்னை வருகையை ஒருபோதும் மறக்க முடியாது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.