Rain in Tamil Nadu Meteorological Center

தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu weatherman update on Chennai rain

சென்னையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 15) மழை பெய்யும்; ஆனால் அதைப் பற்றி பயப்பட வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்
road side business women's in chennai

வெள்ள பாதிப்பு: சாலையோர பெண் வியாபாரிகளுக்கு உதவும் அறக்கட்டளை!

சாலையோரத்தில் வியாபாரம் செய்து வந்த பெண்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
relief fund for ration card holders

வெள்ள நிவாரணம் : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது?: அமைச்சர் பேட்டி!

அதன்படி தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு முறையீடு செய்யலாம்

தொடர்ந்து படியுங்கள்
Mortuary employee suspended in Chennai

பிறந்த குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்! மார்ச்சுவரி ஊழியர் சஸ்பெண்ட்!

சென்னையில் மழையின் போது இறந்து பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வழங்கிய பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
25 to 30 lakh families get rain releif fund

30 லட்சம் குடும்பத்தினருக்கு மழை நிவாரணத் தொகை?

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 முதல் 30 லட்சம் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
chennai flood relief fund

மழை பாதிப்பு: நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகயை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dengue in control

டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்னும் 10 நாட்கள் தான் டெங்கு பாதிப்பு இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Oil waste in rainwater

மழை நீரில் எண்ணெய் கழிவு: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

மழைநீரில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய ஏன் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என்று தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்