போராட்ட களமாய் சென்னை : அண்ணாமலை

போராட்ட களமாய் சென்னை : அண்ணாமலை

10 ஆண்டு கலாம் மோடி ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தார்கள் என்றும் இந்த 35 மாதம் திமுக ஆட்சியில் என்னென்ன தவறுகளைச் செய்தார்கள் என்றும் மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இதுகுறித்து விவாதித்தோம்.
மற்றபடி மையக்குழுவின் வேறு எதுவும் பேசவில்லை

தடையை மீறி போராட்டம் :  எடப்பாடி விடுவிப்பு!

தடையை மீறி போராட்டம் : எடப்பாடி விடுவிப்பு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்டோபர் 19) தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.