வேங்கைவயலுக்கு செல்லும் நீதிபதி

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தனி ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

அதுபோன்று பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தேர்தல்: காரசார வாதம்… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

போட்டியே இல்லாமல் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து தற்போது பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நில அபகரிப்பு வழக்கில் மாஜி மந்திரி!

நீலகிரி மாவட்டம் மணிக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை அபகரிக்க முயற்சி செய்து புத்திசந்திரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி நிறுவனம் கோரிக்கை: ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7 ) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிகார்  மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும்  தனது ட்விட்டர் பக்கத்தில்  உத்திரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் தகவல்களை வெளியிட்டார். இதனால் வட இந்தியாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இத்தகவல்கள் போலியானவை என்றும் தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள்  பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு […]

தொடர்ந்து படியுங்கள்

ராமராஜனின் ”சாமானியன்” திரைப்பட வழக்கு: நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

நடிகர் ராமராஜன் , ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸ்ட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சாமானியன் என்கிற பெயரில் படம் எடுத்துள்ளது. இந்த படத்தை ராகேஷ் இயக்க ,இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி முறையீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு […]

தொடர்ந்து படியுங்கள்

நரபலி அச்சம் : ம.பி.பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உறுதி!

நரபலிக்குப் பயந்து மத்தியப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண்ணிற்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்