சாம்சங் ஊழியர்கள் பணிநீக்கம் – உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை: நீதிமன்றம்!
அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்த மாநில பிரதிநிதியாக திகழும் உதயநிதி ஸ்டாலின், 2019 அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும் போது தமிழ் கலாச்சாரம் மற்றும் முறையான உடைகளை அணிய உத்தரவிட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சொல்லவில்லை எனவும் ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை
தொடர்ந்து படியுங்கள்தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு இன்று (அக்டோபர் 23) வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அப்போது பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையுட முடியாது என வாதிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்“சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பு போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே நடந்துகொண்டால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான தொடர்பு தொழில்முறையிலானது. அது நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை உடைய நிலைப்பாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என கூறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்