அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் – கோரிக்கை ஏற்க மறுப்பு!

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthilbalaji who withdrew the petition: Court order!

மனுவை திரும்ப பெறக் கோரிய செந்தில்பாலாஜி : நீதிமன்றம் உத்தரவு!

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Financial fraud: Devanathan remanded in court till August 28!

நிதி மோசடி : தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல்!

ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

ஆனால் ஓராண்டாகியும் இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மந்தமான விசாரணை நடக்கிறது. எனவே விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji seeks retrial in his ed case

மறுவிசாரணை கோரும் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட இருந்த நிலையில், வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthilbalaji custody extension for the 22nd time

செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 ஆவது முறையாக நீட்டித்து, சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji court custody extended

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji custody extended by 16th time

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 16வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji court custody extended

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்