“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!

திண்டிவனம் கிளை சிறையிலிருந்த மரூர் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தல் மன்னன் ராஜாவை கைது செய்து, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில் வில்லியனூர் ஏழுமலை மூலமாக சென்னை வானகரத்தில் உள்ள கணேஷ் என்டர்பிரைஸில் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்த ராஜா, நேற்று மே 16 ஆம் தேதி விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று இடத்தையும் காட்டினான்

தொடர்ந்து படியுங்கள்
illict liquor death considered as murder case

கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சாராய வியாபாரிக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து!

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைதாகியுள்ள அம்மாவாசைக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குற்றவாளிக்கு நிவாரணமா?: எடப்பாடி கேள்வி!

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“கள்ளச்சாராயம் எனும் தீமையை நெருங்க வேண்டாம்”: ஸ்டாலின்

இந்நிலையில், கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெண்களுக்கு மதிப்பில்லை: அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா, அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Botanical Garden in chengalpattu district

செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிரிட்ஜ் வெடிக்க என்ன காரணம்? உஷார் மக்களே உஷார்!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று (நவம்பர் 4) காலை குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்ததற்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்