Earthquake of Magnitude 3.2 occurred in chengalpattu

செங்கல்பட்டில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்!

செங்கல்பட்டில் இன்று (டிசம்பர் 8) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவி அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
school colleges leave for chennai

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை (டிசம்பர் 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழை பாதிப்பு : அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

‘மிக்ஜாம்’ புயல் : எந்தெந்த மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

தொடர்ந்து படியுங்கள்

அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
leo booking hasn't started in Chengalpattu

லியோ : சென்னை நகரம், செங்கல்பட்டில் முன்பதிவு தொடங்கப்படாதது ஏன்?

லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதென்பதால் இதுவரை இருந்த வியாபார முறைகளை மாற்றி எல்லாப் பணமும் தங்களுக்கே என்று சொல்கிறது“ தயாரிப்பு வட்டாரம்.

தொடர்ந்து படியுங்கள்

“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!

திண்டிவனம் கிளை சிறையிலிருந்த மரூர் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தல் மன்னன் ராஜாவை கைது செய்து, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில் வில்லியனூர் ஏழுமலை மூலமாக சென்னை வானகரத்தில் உள்ள கணேஷ் என்டர்பிரைஸில் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்த ராஜா, நேற்று மே 16 ஆம் தேதி விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று இடத்தையும் காட்டினான்

தொடர்ந்து படியுங்கள்
illict liquor death considered as murder case

கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சாராய வியாபாரிக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து!

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைதாகியுள்ள அம்மாவாசைக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்