தெலங்கானா: கேசிஆர், ரேவந்த் ரெட்டியை ஓவர்டேக் செய்த பாஜக வேட்பாளர்

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மாலை 4 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக கட்சி 9 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் […]

தொடர்ந்து படியுங்கள்
congress set to win in telangana

தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு பாரத ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நவம்பர் 30-ம் தேதி அங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ஆதரவு!

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்,எஸ்.ஷர்மிளா தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

125 அடி அம்பேத்கர் சிலை: சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்!

ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுபான ஊழல்: யார் இந்த கே.சி.ஆர். கவிதா? எப்படி சிக்கினார்?

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கே.சந்திரசேகர் மகள் நேற்று அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை

புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Tahsildar went to the chief lady secretarys bedroom

நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!

ஹைதராபாத்தில் நள்ளிரவில் முதல்வர் செயலாளரான ஸ்மிதாவின் படுக்கை அறை வரை சென்ற தாசில்தாரர் கைது

தொடர்ந்து படியுங்கள்

கிரேன் மூலம் முதல்வரின் தங்கையை தூக்கி சென்ற காவல்துறை!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற புதிய கட்சியை துவங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

பி.எல்.சந்தோஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: செக் வைத்த கேசிஆர்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேரம் பேசியதாக நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்