ராவும் மோடியும் வேறு வேறல்ல: ராகுல்

“பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் அனைத்து மசோதாக்களுக்கும் டிஆர்எஸ் தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. விவசாயம் தொடர்பான மூன்று கறுப்புச் சட்டங்கள் டிஆர்எஸ்-ன் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. நாங்கள் மூன்று கறுப்பு சட்டங்களை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் டிஆர்எஸ் அதை ஆதரிக்கவில்லை” என்று பேசினார் ராகுல் காந்தி.

தொடர்ந்து படியுங்கள்

“நட்டாவுக்கு கல்லறை” : தெலங்கானாவில் அநாகரீக அரசியலின் உச்சம்!

பாஜக தேசிய துணைத்தலைவர் டி கே அருணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ உலகின் மிகப்பெரிய தேசிய மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா ஆனால் நீங்களும் உங்கள் குடும்பத்திற்கும் ஜனநாயகம் புரியவில்லையா சந்திரசேகர் ராவ் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மூத்த நிர்வாகி விலகல்: கேசிஆருக்கு பின்னடைவு!

இருப்பினும், பூர நர்சய்யா தனது அரசியல் எதிர்காலம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாஜக தலைவர்களைச் சந்தித்து இருப்பதால், விரைவில் அக்கட்சியில் ஐக்கியமாகலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருமாவிடம் கேசிஆர் சொன்னது என்ன?

இதையடுத்து, கட்சியின் பெயர் இனி ’பாரத் ராஷ்டிர சமிதி’ என அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மதரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நல்ல நேரம் பார்த்து தேசிய கட்சி தொடங்கிய கேசிஆர்

விஜயதசமி நாளில்  பாரத ராஷ்டிர சமிதி அதாவது தெலங்கானா தேசிய கட்சி என்ற பெயரில் தேசியக் கட்சியை கே.சி. ஆர் தொடங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கோழியுடன் மதுபாட்டில் வழங்கும் விழா: புது தேசியக் கட்சி ஸ்டைல்!

வாரங்கலில் உள்ளூர் மக்களுக்கு டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி மதுபாட்டில்கள் மற்றும் கோழிகளை வழங்கிவரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

நிதிஷ்-கே.சி.ஆர். சந்திப்பு: தேசிய அரசியலில் திருப்பம்!

பகடி பேசி வரும் நிலையில், பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்க அதே மாநிலக் கட்சிகள் கைகோர்க்க முடிவு செய்துள்ளது தெளிவாகி உள்ளதாக கூறுபடுகின்றது.

தொடர்ந்து படியுங்கள்