manipur violence cji central government

மணிப்பூர் சம்பவம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

மணிப்பூரில் நடந்ததை மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது என்று கூறி நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூக்கு தண்டனை: நிபுணர் குழு அமைக்க முடிவு!

இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டெர்லைட் வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அரசுக்கு 3 முக்கிய கோரிக்கை முன்வைத்த முதல்வர்

106 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 44 புதிய நீதிமன்றம் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் அலுவல் மொழி: ஸ்டாலினுக்கு சந்திரசூட் பதில்!

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த சட்டத்திருத்தம் தேவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கைகள்!

நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக […]

தொடர்ந்து படியுங்கள்

கல்வி நிறுவனங்களில் ‘சாதி’ தற்கொலைகள் : சந்திரசூட் வேதனை

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்