சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஐபிஎஸ் சஸ்பெண்ட்… பின்னணி இதுதான்!
இவருடைய ஆட்சிக்காலத்தில், அப்போதையை சி.ஐ.டி தலைவராகவும் பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு
இவருடைய ஆட்சிக்காலத்தில், அப்போதையை சி.ஐ.டி தலைவராகவும் பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு
நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ள நிலையில் மக்கள் அதிக அளவில் குழைந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்
கலப்படம் செய்யப்பட்டதற்கு முதல்வரிடம் ஏதேனும் உறுதியான ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை” என்றும் குறிப்பிட்டனர்.
அண்மையில் திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குக் கொழுப்பு நெய்வழியாக கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் தன் மீது சந்திரபாபு நாயுடு கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு இன்று (செப்டம்பர் 22) ஜெகன் மோகன் கடிதம் எழுதியுள்ளார்.
ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் கட்சி ஆந்திராவை ஆட்சி செய்த போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததை…
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நன்றி பட்டியலில் திமுகவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முக்கியமான ஆதரவு கட்சிகளாக இருப்பவை பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம்.
அமித்ஷா அழைப்பின் பேரில் முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 27) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
ஆந்திர முதல்வராக 4வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) பதவியேற்றுக்கொண்டார்.
விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெங்கைய நாயுடுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது வரும் தமிழிசை சவுந்தரராஜன் வெங்கையா நாயுடு, அமித்ஷாவுக்கு வணக்கம் வைத்தவாறு செல்கிறார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இப்போது தூண்களாக இருக்கும் நிதிஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் இந்தியா கூட்டணி பக்கம் கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இன்று (ஜூன் 5) பிற்பகல் என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று (ஜூன் 5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இணைந்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் படமோ, ஆந்திரவைச் சேர்ந்த பாஜக தலைவர்களின் படமோ இல்லாதது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
கடந்த 3 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்நிலையில் தற்போது தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மார்ச் 7 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். மூன்று நாளாக இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். இன்று இரண்டாவது முறையாக அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஊழல் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
வயது 62ஐ கடந்த போதும் நடிகராக, இயக்குநராக திரையில் இன்றளவும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் பாலைய்யா, அவரது ஆக்சன் காட்சிகளுக்காக தெலுங்கு திரையுலகம் தாண்டி விமர்சிக்கப்படும் முன்னணி நடிகராகவும் உள்ளார்.
சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.
மறைந்த என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது குறித்து ரஜினிகாந்தை விமர்சித்த ரோஜா உள்ளிட்ட கட்சியினருக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மன்னிப்பு கேட்க வேண்டும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் கால்வாயில் விழுந்து 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா். அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.