சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்!
ஊழல் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஊழல் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வயது 62ஐ கடந்த போதும் நடிகராக, இயக்குநராக திரையில் இன்றளவும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் பாலைய்யா, அவரது ஆக்சன் காட்சிகளுக்காக தெலுங்கு திரையுலகம் தாண்டி விமர்சிக்கப்படும் முன்னணி நடிகராகவும் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது குறித்து ரஜினிகாந்தை விமர்சித்த ரோஜா உள்ளிட்ட கட்சியினருக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மன்னிப்பு கேட்க வேண்டும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் கால்வாயில் விழுந்து 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா். அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.
தொடர்ந்து படியுங்கள்