பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!
அதன் பேரில், பத்ரியை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்