மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். இந்நிலையில் சாத்தூரைச்…

மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்… கைது செய்த சிபிஐ!

மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்… கைது செய்த சிபிஐ!

லஞ்சம் வாங்கிய புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த கார்த்திக், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக மதுரை பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகியுள்ளார். ஜிஎஸ்டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்காக, ரூ.3.50 லட்சம் லஞ்சமாக சரவணக்குமார் கேட்டதாக மதுரை சிபிஐ…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் மேல்முறையீடு கூடாது : எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் மேல்முறையீடு கூடாது : எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுகதான்.

கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு?: அமைச்சர் ரகுபதி பேட்டி!

கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு?: அமைச்சர் ரகுபதி பேட்டி!

இந்த தீர்ப்பு 2026 இல் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று தெரிவித்த அமைச்சர்  ரகுபதி, கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து இருக்கிறது என்பதில் திருப்தியாக இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் இந்த வழக்குகளை சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து இருக்கிறார்கள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு… சிபிஐக்கு மாற்றம்! 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு… சிபிஐக்கு மாற்றம்! 

காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை என்றும் மாநில போலிசார் கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்கிறது” என்றும்  நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Pon Manikavel bail... Court question to CBI

பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? : சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி!

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது பதிந்துள்ள வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? முடியாததா? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 29) உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கில் தன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை எழுப்பி பொய் வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா சென்னை…

பொன் மாணிக்கவேல் கைது?: சிபிஐ தீவிரம்!

பொன் மாணிக்கவேல் கைது?: சிபிஐ தீவிரம்!

அப்போது சீலிடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்து, அதில் போதிய விவரங்களும், போதிய முகாந்திரங்களும் உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"How can NCC camp without permission from school education department?" : High Court Question!

”பள்ளிக்கல்வி துறை அனுமதியின்றி எப்படி என்சிசி முகாம் நடத்த முடியும்?” : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: களமிறங்கிய சிபிஐ!

நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: களமிறங்கிய சிபிஐ!

மேற்குவங்க போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை. கொலை நடந்து 5 நாட்கள் ஆகியும் போலீசாரால் முழுமையான விவரங்களை வழங்க முடியவில்லை. வழக்கின் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கில் ஏதோ ஒன்று விடுபட்டிருக்கிறது, அதாவது சம்திங் ஈஸ் மிஸ்ஸிங் என்று நீதிமன்றமும் கூறியுள்ளது

டாப் 10 நியூஸ்: அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

டாப் 10 நியூஸ்: அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!

முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

current affairs tamil CBI

சிபிஐக்கு எதிராக மேற்கு வங்காளம் தொடுத்த வழக்கு ஏற்கத்தக்கது!!

மேற்கு வங்காள  அரசு சிபிஐக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஏற்புடையதுதான்.

Jaganmohan Reddy should not go abroad: CBI strong argument!
|

ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல கூடாது : சிபிஐ கடும் வாதம்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் சிபிஐ கடும் வாதத்தை முன்வைத்துள்ளது.

திகார் ஜெயிலில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!
|

திகார் ஜெயிலில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ தரப்பில் இன்று (ஏப்ரல் 11) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decaying Indian democratic values
|

அமலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். எந்த சட்டமுமே அதை தவறாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு மோசமான ஆயுதமாக மாற்றப்பட முடியும். அதிலும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்படும் கடுமையான சட்டங்கள் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கையில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்!

Vijaya baskar case: Enforcement department files petition seeking copy of charge sheet
|

விஜயபாஸ்கர் வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு அமலாக்கத்துறை மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலைக் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!
|

2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

threat to Kejriwal by ED CBI
|

“ED, சிபிஐ வைத்து கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்”: அமைச்சர் பேட்டி!

ஆம் ஆத்மி-காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு செய்தால், அடுத்த மூன்று நான்கு நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் . சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என கூறுகிறார்கள்

madras high court acquittal selvaganapathy

செல்வ கணபதி சிறை தண்டனை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டைனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) தள்ளுபடி செய்துள்ளது.

CBI case against DK Sivakumar

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  “டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் மறுப்புத் தெரிவித்தனர்.

Manipur video case Change to CBI

மணிப்பூர் வீடியோ வழக்கு : சிபிஐக்கு மாற்றம்?

இந்த வீடியோ வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ramajeyam case madras high court urge

ராமஜெயம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.

ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கடித்தை ஆளுநர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

cancell permission to cbi

செந்தில் பாலாஜி கைது: சிபிஐக்கு ஸ்டாலின் வைத்த செக்!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியைத் திரும்ப பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மதுபான ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்!
|

மதுபான ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 16) ஆஜரானார்.

குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!

குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!

இதனைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஏப்ரல்-16ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது.

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்றக் காவல்!
|

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்றக் காவல்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் சிறை அரசியல்: வைரலாகும் மணீஷ் சிசோடியாவின் கடிதம்
|

பாஜகவின் சிறை அரசியல்: வைரலாகும் மணீஷ் சிசோடியாவின் கடிதம்

கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சிசோடியா கைது செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

பிரதமருக்கு 9  தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

இந்த கடிதத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய  தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை