madras high court acquittal selvaganapathy

செல்வ கணபதி சிறை தண்டனை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டைனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
CBI case against DK Sivakumar

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  “டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் மறுப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Manipur video case Change to CBI

மணிப்பூர் வீடியோ வழக்கு : சிபிஐக்கு மாற்றம்?

இந்த வீடியோ வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
ramajeyam case madras high court urge

ராமஜெயம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கடித்தை ஆளுநர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cancell permission to cbi

செந்தில் பாலாஜி கைது: சிபிஐக்கு ஸ்டாலின் வைத்த செக்!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியைத் திரும்ப பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுபான ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 16) ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்

குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!

இதனைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஏப்ரல்-16ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்றக் காவல்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்