சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10
இந்தியாவின் பெரும்பாலான சமூகங்கள் நிலத்தில் தனியுடைமை தோன்றி இணைமணம் ஏற்படும்வரை மற்ற உலக சமூகங்களைப்போல இயல்பாகவே வளர்ந்திருக்கின்றன. இதன்பிறகு மேற்குலகச் சமூகங்களில் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான நிலத்தைத் தன்னிடம் குவித்துக்கொண்டு நிலப்பிரபுக்கள் (feudal lords) உருவாகிறார்கள். இந்தியாவிலோ நிலம் ஒருவனின்கீழ் குவிக்கப்பட்டு ஒரேயொரு வல்லாட்சியாளன் (despot) உருவாகிறான்.
தொடர்ந்து படியுங்கள்