சிஏஜி அறிக்கையை படித்திருக்கிறீர்களா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில், தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும், சுங்கச் சாவடிகளிலும் இது போல வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சிஏஜி அறிக்கையில் அதிமுகவின் ஊழல் அம்பலம்”: மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்