bjp president warns aiadmk

“மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்” – எடப்பாடியை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்

பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சித்தால் அவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய நிலை வரும் என்று பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
parliament bjp india alliance

நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக விவாதம்!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar memorial day rally

கலைஞர் நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
imran khan arrest

இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் பிடிஐ போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
vijay makkal iyakkam annamalai padayatra

அண்ணாமலை நடைபயணத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவா? – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai reacts sellur raju

அரசியல் விஞ்ஞானி: அண்ணாமலை கிண்டல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mubarak says nia raid

“அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ சோதனை” – முபாரக்

அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக எஸ்பிடிஐ மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
jayakumar says minister senthil balaji prison

“மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்”- ஜெயக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் ஆடம்பரமாக வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk dindigul councillor murder

அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் மர்ம நபர்களால் இன்று (ஜூலை 17) வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்