டிஜிட்டல் திண்ணை: ”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி  எச்சரிக்கை!

நான் யாருக்கும் அடிமை இல்லை என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் எல்லாம் யாருக்கோ அடிமையாக இருக்கிறார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் பிடிஆர். இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோபமாகியிருக்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரவை கூட்டம் : விவாதித்தது என்ன?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆறுமுகசாமி விசாரணை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல்?

இதில் முக்கியமாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலுவான அவசர சட்டத்தைப் பிறப்பிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்றம் சென்றாலும் தடை ஆணை பெற முடியாத அளவிற்கு வலுவான அவசர சட்டத்தைப் பிறப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29 ) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்