பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டமல்யுத்த வீராங்கனையின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதரம் இல்லை என்றும் அதனால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் டெல்லி காவல் துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டத்தை கைவிட்டேனா? சாக்‌ஷி மாலிக் விளக்கம்!

தற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என மல்யுத்த வீரர்கள்- வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

45 நாள் கெடு: மோடி அரசை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!

மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதல் மற்றும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: பிரிஜ் பூஷன் சொல்வது என்ன?

பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என் மீது தவறு இருந்தால் கைது செய்வார்கள் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
read between the lines. Perceive or detect a hidden meaning, as in They say that everything's fine, but reading between the lines I suspect they have some marital problems.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: அதிகரிக்கும் ஆதரவு!

மல்யுத்த வீரர்கள் இன்று (மே 30) பதக்கங்களை கங்கையில் வீச சென்ற நிகழ்வால் அவர்களுக்கான மேலும் ஆதரவு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
sakshee malikhh congrates csk

தோனிக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைக்குமா? – சாக்‌ஷி வேதனை!

குறைந்தபட்சம் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்காவது அன்பும் மரியாதையும் கிடைக்கிறதே என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக எம்.பி மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போராடும் மல்யுத்த வீராங்கனைகள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் சீண்டலில் பாஜக எம்.பி… 3வது நாளாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்… நடந்தது என்ன?

குற்றச் செயல்களில் பயிற்சியாளர்கள், நடுவர்கள் இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

தொடர்ந்து படியுங்கள்