எல்லைப் பிரச்சினை: தீர்ப்புக்கு முன்பு தீர்வு சொன்ன உத்தவ் தாக்கரே
கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிரா எல்லையோர மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என அம்மாநிலத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்