பி.எல்.சந்தோஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: செக் வைத்த கேசிஆர்
கடந்த அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேரம் பேசியதாக நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்