பாஜக முக்கிய பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது!
பிளஸ் 2 மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிளஸ் 2 மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எனக்கு ரிவர்ஸ் கியர் இல்லை, பேக் கியர் இல்லை, டவுன் கியர் இல்லை ஒன்லி அப் கியர் மட்டும்தான்
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை வரும் ஏப்ரல் மாதம் நடைபயணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இதை பற்றிய குறிப்பு பாஜக எதிர்கால நிகழ்ச்சிகளின் திட்டங்களில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆகிய இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
தொடர்ந்து படியுங்கள்Article356 ஐ பின்பற்றி தான் மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கும் என்பதை வலியுறுத்தி அந்த ஹேஷ் டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் நேற்று (ஜனவரி 11 ) வெளியான விஜய் படம் வாரிசில் நடிகர் விஜய் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ரீதியிலான வசனம் ஒன்றை பேசியிருப்பார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6 ) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”திரையுலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது. முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது பேசிய அவர்” பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியில் சீனியர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாகவும், அண்ணாமலை வந்த பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து வந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதே நேரம் கோவை தொகுதிக்கும் சேர்த்து பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் நட்டா.
தொடர்ந்து படியுங்கள்